Eelam Tamil LONDON

Subtitle

Blog

view:  full / summary

Tamilan ( eng)

Posted by jeevarajaloysius on August 12, 2012 at 5:25 AM Comments comments (0)

bout the history of the sea. It originally lived in the continent Lemuria. Katarkol drowned in the sea in many parts of the continent of Lemuria due. The conveyor belt is one of the remaining islands pannirayiram Island. The island, the island belt of the conveyor belt kontatan varalayirru form. The island's area is 285 acres. The island of Jaffna from the 70 km. M website, netun island 28 km. M website, Rameshwaram, a town 18 km. M website, talaimannar from the 25 km. M website is located. Rameshwaram from the conveyor belt to the island boat trip 2 hours time! The island, 79 ° 41 'நெடுங்கோட்டிலும், 9 ° 14' akalakkottilum located. The island west of the high rocks, knows. Inside venmanal beach, bits and pieces kulikalum found. Green grass taraikalum you. Mid kallumalai called. This elevation 20 feet in height located. The near There is a deep well. the water good for drinking. In the beginning here, "tarku the" Green Island because of the green turtles were called. This island was then called maruvi belt. Siddha medicine, herbal plants here to get more. The "umiri" The best herbal relief for diseases. Belt island and surrounding sea shell kulippar. Of the island conch Bottle Island, shell bottle titai the pen names there. The Kannaki Amman pallu songs testified. And belt the island in the sea of ​​expensive shrimp species available. Short segment of the belt island surround by sea to a fish forum. Belt in the Chola regime Island Chola rule in the ocean, Kumari ocean colarkalukke own. A கடற்பரப்பிலிருந்த all the islands and the Chola rule was below. Chola mannarkale first in the world, the Navy established. Chola Kula ventanana iracaraca Chola world for a much katarperaracai installer katarporai performed. The tenth century the world ocean in the quarter, the Cholas of the marakkalankale Buoyed. These fitted olipperukkati (lens) of the distances found by the sea. Thus the Chola rule over all created by the Government of South Sea islands. Chola rulers were open in 1480. Between the conveyor belt reached the island. Where local Pandya kings vilaiporutkalana Tusk, precious pearls, etc. The goods were exported to the island belt. Register mannarkalum bilateral முத்துக்குளித்தல் Sea Island, conch bathing, fishing, and held jobs. It akananuru, Purananuru, kalittokai, etc. Cilappatikaram speaking in union literature. The Egyptian சுற்றுலாப்பயணியான tasmos intikko yuluyestas, in particular, has a history written in the sixth century. Iracaraca Pandya Chola kingdom in the 11th century and won, and won the Island of Sri Lanka. On Rameswaram katarpataiyai hired to oversee maravarkalai Chola Chola rule in the 16 th century decline. Pantiyaratu vanished regime. Iracaraca Chola regime established by the appointed generals alone. img Courtesy: google Source: Belt in the history of the island Emotional poet cinkaravelan lainnya dari Island belt, Lemuria continent About the history of the sea. Kannittamil land with the sea. Ditulis Oleh: thiraavida thamizhan / / 9:22 AM Kategori: Lemuria continent 0 comments: Post a Comment Patiyumaru have their precious ideas in modern terms.   Newer Post Older Post Home   Popular Posts Why are you going to touch Muthuramalinga Thevar's Guru vimarcikkirom Repeat? Muthuramalinga Thevar who'd you? That should be known by this article. Muthuramalinga Thevar caste fanatic ntuttuvat the soil to bring light to worship the feet of favorite Thirumagan Thevar kotanu million ...   More on the principle of color changes over naloru polutoru overhead. A cartoon video to explain the changes in the policy making of the puliyay urumiya irutiyutta kalakakkat brother of Sri Lanka. There ... About the history of the sea. It originally lived in the continent Lemuria. Katarkol drowned in the sea in many parts of the continent of Lemuria due. Pannirayiram the rest of the island ...   Kannittamil land with the sea. Yiram kilometers off the coast of Tamil Nadu and has a greater length. Some 1076 km scales And that in some way ... 1206   Kannaki to the Sumerians. Another proof of the ancient civilizations of the world's tamile Tonmayaikkurum cintucamaveli of India, Harappa, mohancataro cultural cities, Dravidian culture? Or our culture? The biggest ...   The other side of the Gita                                                  The Mahabharata story? Separate the Bhagavad Gita is a spiritual book, a devotional recitation ceytatarkuriya ... We document the party, as the normal development of the article, this is the product of the policy? The policy of our party, an action plan for their excellent study of nearly 120 pages of Sir cupavirapantiyan their policy ...   Than English in any computer easily in Tamil elutuvate, computer, how to write in Tamil? Go to the web site often want to write in Tamil http://www.google.com/transliterate write in English ...   Emotional and zero "0" detection - Professor Ira. Mativanan General. Utayatacu - cuvicu. Arivalayam Mathematician all the world countries, "India is zero, the culiyattai kotaiyalitta" enapparatti enjoy. It is absolutely ...   Fear that matamaiyata Aryan Pradesh else have any other discussions that have gone through several years of work off some of the new stamps, a different Pradesh ...   Share on google Share on facebook Share on twitter Share on email More Sharing Services 1     Today's cartoon    Old itukkaikal Then totaruvor With you New! Click the words above to edit and view alternate translations. Dismiss Google Translate for Business:Translator ToolkitWebsite TranslatorGlobal Market Finder Turn off instant translationAbout Google TranslateMob

Tamilan

Posted by jeevarajaloysius on August 12, 2012 at 5:25 AM Comments comments (0)

கடல் கொண்ட தமிழனின் வரலாறு. ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே கச்சை தீவு.இத் தீவு கச்சை வடிவம் கொண்டதனால் கச்சை தீவு என்ற பெயர் வரலாயிற்று. இத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்.இத் தீவானது யாழ்பாணத்திலிருந்து 70 கி.மீ லிலும்,நெடுந் தீவிலிருந்து 28 கி.மீ லிலும்,இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ லிலும்,தலைமன்னாரிலிருந்து 25 கி.மீ லிலும் அமைந்துள்ளது.இராமேஸ்வரத்திலிருந்து கச்சை தீவுக்கு விசைப்படகு பயணம் 2 மணி நேரமே! இத் தீவானது, 79° 41’ நெடுங்கோட்டிலும், 9° 14’ அகலக்கோட்டிலும் அமைந்துள்ளது.இத் தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும்.உட்பகுதியில் வெண்மணல் திட்டுக்களும்,ஆங்காங்கே குழிகளும் காணப்படும்.பசும் புல் தரைகளும் உண்டு.நடுப்பகுதி கல்லுமலை என அழைக்கப்படும்.இது கடல்மட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இதன் அருகே ஆழ்கிணறு ஒன்று உள்ளது.அதன் நீர் குடிப்பதற்க்கு நன்று. ஆரம்பத்தில் இங்கு "டார்குயின்" என்னும் பச்சை ஆமைகள் இருந்த காரணத்தினால் பச்சை தீவு என அழைக்கப்பட்டது.இது பின்னர் மருவி கச்சை தீவு என அழைக்கப்படலாயிற்று.சித்த மருத்துவத்துக்கு தேவையான அனேக மூலிகைச் செடிகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.இதில் "உமிரி"என்னும் மூலிகை நோய்களுக்கு சிறந்த நிவாரணி. கச்சை தீவை சுற்றியுள்ள கடலில் சங்கு குளிப்பர்.இதனால் இத் தீவுக்கு சங்கு புட்டித் தீவு,சங்கு புட்டித் தீடை என்ற புனைப் பெயர்களும் உண்டு.இதற்கு கண்ணகி அம்மன் பள்ளுப் பாட்டுகள் சான்றாக உள்ளது.மேலும் கச்சைத் தீவுக் கடலில் விலையுயர்ந்த இறால் வகைகள் கிடைக்கும்.சுருங்கக் கூறின் கச்சை தீவு சூழ் கடல் ஒரு மீன் அரங்கம். சோழர் ஆட்சியில் கச்சை தீவு சோழர் ஆட்சிக் காலத்தில் கீழ் கடலும்,குமரிக் கடலும் சோழர்களுக்கே சொந்தம்.அக் கடற்பரப்பிலிருந்த அனைத்து தீவுகளும் சோழரின் ஆட்சியின் கீழே இருந்தது.சோழ மன்னர்களே முதன் முதல் உலகில் கடற்படை அமைத்தவர்கள்.சோழ குல வேந்தனான இராசராச சோழன் உலகம் வியக்கும் அளவுக்கு கடற்பேரரசை நிறுவி கடற்போரை நிகழ்த்தினான்.பத்தாம் நூற்றாண்டில் உலகக் கடலின் காற்பகுதியில் சோழர்களின் மரக்கலங்கலே மிதந்தது.இவற்றில் பொருத்தப்பட்ட ஒளிப்பெருக்காடி (லென்ஸ்;) மூலம் கடலின் நெடுந்தொலைவை கண்டறிந்தனர்.இவ்வாறாக சோழ அரசு தென் கடல் தீவுகளை எல்லாம் கைப்பற்றி ஆட்சி செய்தது. 1480 ஆம் ஆண்டு சோழ மன்னர்கள் யாழ்ப்பாணம் சென்றனர்.இடையில் கச்சை தீவை அடைந்தனர்.அங்கு பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டு விளைபொருட்களான மிளகு,திப்பிலி,இலவங்கம்,சந்தனம்,யானையின் தந்தம்,விலையுயர்ந்த முத்துக்கள்,முதலிய பொருட்களை கச்சை தீவுக்கு ஏற்றுமதி செய்தனர். இருநாட்டு மன்னர்களும் கச்ச தீவு கடலில் முத்துக்குளித்தல்,சங்கு குளித்தல்,மீன் பிடித்தல் ஆகிய தொழில்களை நடத்தினர்.இது குறித்து அகநானூறு ,புறநானூறு,கலித்தொகை,சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது. மேலும் எகிப்திய சுற்றுலாப்பயணியான தாஸ்மோஸ் இண்டிக்கோ யூலுயெஸ்டஸ்,ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதிய வரலாற்றுக் குறிப்பில் கூறியுள்ளார். 11 ஆம் நூற்றாண்டில் இராசராச சோழன் பாண்டிய இராச்சியத்தை வென்றதோடு,இலங்கைத் தீவினையும் வென்றான்.அன்று இராமேஸ்வரம் கடற்பாதையை கண்காணிப்பதற்கு சோழ மறவர்களை அமர்த்தினான்.16 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி நலிவுற்றது.பாண்டியரது ஆட்சி மறைந்தது.இராசராச சோழனால் அமர்த்தப்பட்ட தளபதிகள் தனி ஆட்சி நிறுவினர். img Courtesy:google ஆதாரம் : வரலாற்றில் கச்சை தீவு உணர்ச்சிக் கவிஞர் சிங்காரவேலன் lainnya dari கச்சை தீவு, லெமூரியா கண்டம் கடல் கொண்ட தமிழனின் வரலாறு. கடல் கொண்ட கன்னித்தமிழ் நிலம். Ditulis Oleh : thiraavida thamizhan // 9:22 AM Kategori: லெமூரியா கண்டம் 0 comments: Post a Comment தங்களது பொன்னான கருத்துக்களை நாகரீகமான வார்த்தைகளில் பதியுமாறு வேண்டுகிறோம். Newer Post Older Post Home Popular Posts சீமான் முத்துராமலிங்க தேவரின் குரு பூசைக்கு சென்றதை ஏன் விமர்சிக்கிறோம் ? அதற்க்கு நீங்கள் முத்துராமலிங்க தேவர் என்பவர் யார் ? என்பதை இந்த கட்டுரையின் மூலம் அறியவேண்டும். முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியர் ந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன் தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை. சீமானின் கொள்கை மாற்றங்களை விளக்கும் கேலிச்சித்திரம் சீமான் இருதியுத்த காலகக்கத்தில் தமிழகத்தில் புலியாய் உறுமிய பிரபாகரனின் தம்பி. தேர்... கடல் கொண்ட தமிழனின் வரலாறு. ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீ... கடல் கொண்ட கன்னித்தமிழ் நிலம். ஆ யிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்டிருக்கிறது தமிழகத்தின் கடற்கரை. சில அளவு கோல்கள் 1076 கி.மீ. என்றும், சில 1206 என்றும் வே... சுமேரியர்களிடம் கண்ணகி. உலகத்தின் தொன்மையான நாகரீகங்களுக்கு தமிழே அடிப்படை என்பதற்கான இன்னொரு சான்று இந்தியாவின் தொன்மயைக்கூரும் சிந்துசமவெளி, ஹரப்பா, மொஹஞ்சதாரோ பண்பாட்டு நகரங்கள், திராவிட பண்பாடா ? அல்லது ஆரிய பண்பாடா ? என்று மிகப்பெரிய ... கீதயின் மறுபக்கம் மகாபாரதம் நடந்த கதையா? பகவத் கீதை தனியொரு ஆன்மீக நூலாகவும், பாராயணம் செய்ததற்குரிய பக்தி ... நாம் தமிழர் கட்சியின் ஆவணம், சாதாரண கட்டுரையை போல உருவாக்கம், இது தான் கொள்கை உருவாக்கமா ? நாம் தமிழர் கட்சியின் கொள்கை,செயல் திட்டம் பற்றி ஐயா சுபவீரபாண்டியன் அவர்களின் அருமையான ஆய்வு ஏறத்தாழ 120 பக்கங்களைக் கொண்ட தங்கள் கொள்கை, ... இனி கணினியில் ஆங்கிலத்தை விட தமிழில் எழுதுவதே சுலபம், கணினியில் தமிழில் எழுதுவது எப்படி ? தமிழில் எழுதவேண்டும் என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் http://www.google.com/transliterate என்ற இணையதளத்திற்கு சென்று ஆங்கிலத்தில் எழுத... பழந்தமிழர்களின் சுழியம் ”0” கண்டுபிடிப்பு - பேராசிரியர் இரா.மதிவாணன் முல்லை.உதயதாசு-சுவிசு. அறிவாலயம் உலக நாடுகளிலுள்ள கணித வல்லுநர் அனைவரும் "பூச்சியம் என்னும் சுழியத்தைக் கொடையளித்த நாடு இந்தியா" எனப்பாராட்டி மகிழ்கின்றனர். அது முற்றிலும் ... அச்சம் என்பது மடமையடா ஆரியம் வேறு திராவிடம் வேறு என்ற விவாதங்கள் பல ஆண்டுகளாக நடந்து வரும் வேலையில் தமிழகத்தில் புதிதாய் கிளம்பியுள்ள சில தலைகள், தமிழர் வேறு திரா... Share on google Share on facebook Share on twitter Share on email More Sharing Services 1 இன்றைய கேலிச்சித்திரம் பழைய இடுக்கைகள் பின் தொடருவோர் உங்களுடன்

Tamilan

Posted by jeevarajaloysius on August 12, 2012 at 5:20 AM Comments comments (0)

கடல் கொண்ட தமிழனின் வரலாறு. ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே கச்சை தீவு.இத் தீவு கச்சை வடிவம் கொண்டதனால் கச்சை தீவு என்ற பெயர் வரலாயிற்று. இத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்.இத் தீவானது யாழ்பாணத்திலிருந்து 70 கி.மீ லிலும்,நெடுந் தீவிலிருந்து 28 கி.மீ லிலும்,இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ லிலும்,தலைமன்னாரிலிருந்து 25 கி.மீ லிலும் அமைந்துள்ளது.இராமேஸ்வரத்திலிருந்து கச்சை தீவுக்கு விசைப்படகு பயணம் 2 மணி நேரமே! இத் தீவானது, 79° 41’ நெடுங்கோட்டிலும், 9° 14’ அகலக்கோட்டிலும் அமைந்துள்ளது.இத் தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும்.உட்பகுதியில் வெண்மணல் திட்டுக்களும்,ஆங்காங்கே குழிகளும் காணப்படும்.பசும் புல் தரைகளும் உண்டு.நடுப்பகுதி கல்லுமலை என அழைக்கப்படும்.இது கடல்மட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இதன் அருகே ஆழ்கிணறு ஒன்று உள்ளது.அதன் நீர் குடிப்பதற்க்கு நன்று. ஆரம்பத்தில் இங்கு "டார்குயின்" என்னும் பச்சை ஆமைகள் இருந்த காரணத்தினால் பச்சை தீவு என அழைக்கப்பட்டது.இது பின்னர் மருவி கச்சை தீவு என அழைக்கப்படலாயிற்று.சித்த மருத்துவத்துக்கு தேவையான அனேக மூலிகைச் செடிகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.இதில் "உமிரி"என்னும் மூலிகை நோய்களுக்கு சிறந்த நிவாரணி. கச்சை தீவை சுற்றியுள்ள கடலில் சங்கு குளிப்பர்.இதனால் இத் தீவுக்கு சங்கு புட்டித் தீவு,சங்கு புட்டித் தீடை என்ற புனைப் பெயர்களும் உண்டு.இதற்கு கண்ணகி அம்மன் பள்ளுப் பாட்டுகள் சான்றாக உள்ளது.மேலும் கச்சைத் தீவுக் கடலில் விலையுயர்ந்த இறால் வகைகள் கிடைக்கும்.சுருங்கக் கூறின் கச்சை தீவு சூழ் கடல் ஒரு மீன் அரங்கம். சோழர் ஆட்சியில் கச்சை தீவு சோழர் ஆட்சிக் காலத்தில் கீழ் கடலும்,குமரிக் கடலும் சோழர்களுக்கே சொந்தம்.அக் கடற்பரப்பிலிருந்த அனைத்து தீவுகளும் சோழரின் ஆட்சியின் கீழே இருந்தது.சோழ மன்னர்களே முதன் முதல் உலகில் கடற்படை அமைத்தவர்கள்.சோழ குல வேந்தனான இராசராச சோழன் உலகம் வியக்கும் அளவுக்கு கடற்பேரரசை நிறுவி கடற்போரை நிகழ்த்தினான்.பத்தாம் நூற்றாண்டில் உலகக் கடலின் காற்பகுதியில் சோழர்களின் மரக்கலங்கலே மிதந்தது.இவற்றில் பொருத்தப்பட்ட ஒளிப்பெருக்காடி (லென்ஸ்;) மூலம் கடலின் நெடுந்தொலைவை கண்டறிந்தனர்.இவ்வாறாக சோழ அரசு தென் கடல் தீவுகளை எல்லாம் கைப்பற்றி ஆட்சி செய்தது. 1480 ஆம் ஆண்டு சோழ மன்னர்கள் யாழ்ப்பாணம் சென்றனர்.இடையில் கச்சை தீவை அடைந்தனர்.அங்கு பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டு விளைபொருட்களான மிளகு,திப்பிலி,இலவங்கம்,சந்தனம்,யானையின் தந்தம்,விலையுயர்ந்த முத்துக்கள்,முதலிய பொருட்களை கச்சை தீவுக்கு ஏற்றுமதி செய்தனர். இருநாட்டு மன்னர்களும் கச்ச தீவு கடலில் முத்துக்குளித்தல்,சங்கு குளித்தல்,மீன் பிடித்தல் ஆகிய தொழில்களை நடத்தினர்.இது குறித்து அகநானூறு ,புறநானூறு,கலித்தொகை,சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது. மேலும் எகிப்திய சுற்றுலாப்பயணியான தாஸ்மோஸ் இண்டிக்கோ யூலுயெஸ்டஸ்,ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதிய வரலாற்றுக் குறிப்பில் கூறியுள்ளார். 11 ஆம் நூற்றாண்டில் இராசராச சோழன் பாண்டிய இராச்சியத்தை வென்றதோடு,இலங்கைத் தீவினையும் வென்றான்.அன்று இராமேஸ்வரம் கடற்பாதையை கண்காணிப்பதற்கு சோழ மறவர்களை அமர்த்தினான்.16 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி நலிவுற்றது.பாண்டியரது ஆட்சி மறைந்தது.இராசராச சோழனால் அமர்த்தப்பட்ட தளபதிகள் தனி ஆட்சி நிறுவினர். img Courtesy:google ஆதாரம் : வரலாற்றில் கச்சை தீவு உணர்ச்சிக் கவிஞர் சிங்காரவேலன் lainnya dari கச்சை தீவு, லெமூரியா கண்டம் கடல் கொண்ட தமிழனின் வரலாறு. கடல் கொண்ட கன்னித்தமிழ் நிலம். Ditulis Oleh : thiraavida thamizhan // 9:22 AM Kategori: லெமூரியா கண்டம் 0 comments: Post a Comment தங்களது பொன்னான கருத்துக்களை நாகரீகமான வார்த்தைகளில் பதியுமாறு வேண்டுகிறோம். Newer Post Older Post Home Popular Posts சீமான் முத்துராமலிங்க தேவரின் குரு பூசைக்கு சென்றதை ஏன் விமர்சிக்கிறோம் ? அதற்க்கு நீங்கள் முத்துராமலிங்க தேவர் என்பவர் யார் ? என்பதை இந்த கட்டுரையின் மூலம் அறியவேண்டும். முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியர் ந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன் தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை. சீமானின் கொள்கை மாற்றங்களை விளக்கும் கேலிச்சித்திரம் சீமான் இருதியுத்த காலகக்கத்தில் தமிழகத்தில் புலியாய் உறுமிய பிரபாகரனின் தம்பி. தேர்... கடல் கொண்ட தமிழனின் வரலாறு. ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீ... கடல் கொண்ட கன்னித்தமிழ் நிலம். ஆ யிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்டிருக்கிறது தமிழகத்தின் கடற்கரை. சில அளவு கோல்கள் 1076 கி.மீ. என்றும், சில 1206 என்றும் வே... சுமேரியர்களிடம் கண்ணகி. உலகத்தின் தொன்மையான நாகரீகங்களுக்கு தமிழே அடிப்படை என்பதற்கான இன்னொரு சான்று இந்தியாவின் தொன்மயைக்கூரும் சிந்துசமவெளி, ஹரப்பா, மொஹஞ்சதாரோ பண்பாட்டு நகரங்கள், திராவிட பண்பாடா ? அல்லது ஆரிய பண்பாடா ? என்று மிகப்பெரிய ... கீதயின் மறுபக்கம் மகாபாரதம் நடந்த கதையா? பகவத் கீதை தனியொரு ஆன்மீக நூலாகவும், பாராயணம் செய்ததற்குரிய பக்தி ... நாம் தமிழர் கட்சியின் ஆவணம், சாதாரண கட்டுரையை போல உருவாக்கம், இது தான் கொள்கை உருவாக்கமா ? நாம் தமிழர் கட்சியின் கொள்கை,செயல் திட்டம் பற்றி ஐயா சுபவீரபாண்டியன் அவர்களின் அருமையான ஆய்வு ஏறத்தாழ 120 பக்கங்களைக் கொண்ட தங்கள் கொள்கை, ... இனி கணினியில் ஆங்கிலத்தை விட தமிழில் எழுதுவதே சுலபம், கணினியில் தமிழில் எழுதுவது எப்படி ? தமிழில் எழுதவேண்டும் என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் http://www.google.com/transliterate என்ற இணையதளத்திற்கு சென்று ஆங்கிலத்தில் எழுத... பழந்தமிழர்களின் சுழியம் ”0” கண்டுபிடிப்பு - பேராசிரியர் இரா.மதிவாணன் முல்லை.உதயதாசு-சுவிசு. அறிவாலயம் உலக நாடுகளிலுள்ள கணித வல்லுநர் அனைவரும் "பூச்சியம் என்னும் சுழியத்தைக் கொடையளித்த நாடு இந்தியா" எனப்பாராட்டி மகிழ்கின்றனர். அது முற்றிலும் ... அச்சம் என்பது மடமையடா ஆரியம் வேறு திராவிடம் வேறு என்ற விவாதங்கள் பல ஆண்டுகளாக நடந்து வரும் வேலையில் தமிழகத்தில் புதிதாய் கிளம்பியுள்ள சில தலைகள், தமிழர் வேறு திரா... Share on google Share on facebook Share on twitter Share on email More Sharing Services 1 இன்றைய கேலிச்சித்திரம் பழைய இடுக்கைகள் பின் தொடருவோர் உங்களுடன்

Jaffna

Posted by jeevarajaloysius on August 12, 2012 at 5:10 AM Comments comments (0)

அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்றம் தொடர்பாக நடைபெற்றுவரும் விவாதங்களில், யாழ் நூலக எரிப்பு தவறாமல் இடம்பெறுகிறது. அவசியம் கருதி, அந்தச் சம்பவத்தைச் சுருக்கமாக அறிமுகம் செய்கிறது இந்தக் கட்டுரை. சமகால அரசியல், சமூக நிகழ்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் ’நிகழ்வுகள், நினைவுகள்’ பகுதி தொடர்ந்து வெளிவரும். தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகளை அழிப்பது தமிழர்களை அழிப்பதைக் காட்டிலும் முக்கியமானது – சிங்கள இனவெறியர்களுக்குச் சொல்லித் தரப்பட்ட சித்தாந்தங்களுள் இதுவும் ஒன்று. அத்தகைய கலாச்சாரக் குறியீடுகளுள் ஒன்று யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம். ஆசியாவின் மிகச்சிறந்த நூலகமாகக் கருதப்பட்ட நூலகம். ஈழத் தமிழர்களின் பெருமை, பெருமிதம், கௌரவம் என்று யாழ் நூலகத்தைச் சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்களின் கல்வியறிவுக்கான ஆதாரப்புள்ளியாக அந்த நூலகத்தைத்தான் சுட்டிக்காட்டுவார்கள். அதுதான் சிங்கள இனவெறியர்களை உறுத்திக்கொண்டே இருந்தது. தமிழர்களின் முன்னேற்றத்துக்கு உத்வேகம் கொடுக்கின்ற அந்த நூலகத்தை என்றாவது ஒருநாள் தடம் தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள் வன்மம் வளர்த்துக் கொண்டிருந்தனர். தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தனர். 1981 ஆம் ஆண்டின் மே மாதம் யாழ்ப்பாணத்தில் மாவட்ட சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. பிரசாரம் உச்சத்தில் இருந்தது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிங்களக் காவலர்கள் வந்திருந்தனர். 31 மே 1981 அன்று தமிழர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சிங்கள காவலர் ஒருவர் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாது. எப்படி வந்தார்கள் என்று தெரியாது. கொத்துக் கொத்தாக வந்த சிங்களர்கள் தமிழர்கள் மீது ஆவேசத் தாக்குதலில் ஈடுபட்டனர். இங்கே சிங்களர்கள் என்றால் சிங்களக் காவலர்கள், ராணுவத்தினர், இனவெறியர்கள், வன்முறையாளர்கள் என்று அத்தனை பேரும் அடக்கம். முதலில் புத்தகக் கடைகளைக் குறிவைத்தனர். அடுத்தது, பத்திரிகை அலுவலகம். இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமைக்குரிய ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையானது. யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலுக்குத் தீவைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது. அவருடைய வாகனமும் எரிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தின் தென்பட்ட தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அனைத்தையும் நெருப்பு கொண்டு எரித்தனர். அதன்பிறகும் வெறி அடங்கவில்லை அவர்களுக்கு. அடுத்து எதை அழிப்பது என்று அலைந்த இனவெறியர்களின் கழுகுக் கண்களில் யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம் சிக்கியது. உற்சாகமடைந்த இனவெறியர்கள் யாழ் நூலகத்துக்குள் நுழைந்தனர். தடுத்து நிறுத்திய காவலாளியை நெட்டித் தள்ளினர். கைவசம் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துப் பார்த்துத் தீவைத்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் சில சாட்சியங்கள் இருக்கின்றன. நூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின. நூலகம் எரிகிறது என்றால் புத்தகங்கள் எரிகின்றன என்று அர்த்தம். புத்தகங்கள் எரிகின்றன என்றால் தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகள் எரிகின்றன என்று அர்த்தம். செய்தி கேள்விப்பட்ட தமிழர்கள் பதைபதைத்தனர். நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்களைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தினர் சிங்கள காவலர்கள். மேலிடத்து உத்தரவு அவர்களை அப்படிச் செய்யவைத்திருந்தது. நூலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் அழிந்துகொண்டிருந்தது. நூலகத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97000 நூல்கள் கருகிச் சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின. கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன பொக்கிஷங்களில் அதிமுக்கியமானவை. யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பன்மொழிப் புலவர் தாவீது அடிகளார் அதிர்ச்சியில் மரணம் அடையும் அளவுக்கு இருந்தது யாழ் நூலக எரிப்பின் தாக்கம். நூலக எரிப்பை நேரடியாகப் பார்த்த பற்குணம் என்பவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. யாழ் நூலக எரிப்பு தமிழர்களின் மனத்தில் ஆற்றமுடியாத வடுக்களை ஏற்படுத்திவிட்டன. அந்த நூலகம் உருவான வரலாறு அப்படிப்பட்டது. மனிதனுக்கு சுவாசிப்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியமானது வாசிப்பது என்பதில் ஈழத்தமிழர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்கள். அதன் காரணமாகவே 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முதல் நூலகம் உருவாக்கப்பட்டது. அந்த நூலகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையாவிட்டாலும்கூட புத்தகங்கள் வாசிப்பதில் தமிழர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடவில்லை. அதன் காரணமாகவே பெரிய நூலகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உருவாக்க விரும்பினர். ஆர்வம் கொண்ட இளைஞர்களும் பொதுநல ஆர்வலர்களும் நூலகம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிய அளவில் கட்டப்பட்ட அந்த நூலகம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது. பொதுமக்களிடம் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டே நூலகக் கட்டடம் வளரத் தொடங்கியது. நூலகத்தை நிர்மாணிக்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் நரசிம்மன் ஈடுபட்டார். அமைதியான வாசிப்புக்குத் தேவையான அத்தனை வசதிகளுடனும் கூடிய யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகம் 11 அக்டோபர் 1959 அன்று வாசிப்புக்குத் திறந்துவிடப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூல்கள் வந்துசேர்ந்தன. புத்தக ஆர்வலர்கள் சேமித்துவைத்திருந்த புத்தகங்களும் பத்திரிகைப் பிரதிகளும் யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன. அரிய நூல்களும் ஆவணங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டன. தமிழ் இளைஞர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கு யாழ் நூலகம் பேருதவி செய்தது. ஏராளமான இளைஞர்கள் நூலகத்துக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வாசிப்பது தமிழர்களின் தினசரி நடவடிக்கைகளுள் ஒன்றாக மாறிப்போனது யாழ் நூலகத்தின் வருகைக்குப் பிறகுதான். யாழ் நூலகத்தைப் பார்த்து பரவசம் அடைந்த தமிழ் இளைஞர்கள், அதேபோன்று இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான நூலகங்களையும் வாசக சாலைகளையும் தத்தமது பகுதிகளில் உருவாக்க ஆர்வம் செலுத்தினர். தமிழர்களின் வாசிப்பு ஆர்வமும் கல்வியறிவும் சிங்கள அரசாங்கத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தன. தமிழர்கள் படிப்பதால்தான் சிந்திக்கிறார்கள். சிந்திப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள். போராட்டத்தில் இறங்குகிறார்கள். உரிமைக்குரல் எழுப்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவர்களுடைய கல்வியறிவு. அதற்கு உந்துசக்தியாக இருப்பது அந்த யாழ் நூலகம். அதை அழித்துவிட்டால் தமிழர்களின் எதிர்காலத்தையே சீர்குலைத்துவிடமுடியும் என்று கணித்தனர். நூலகத்தை எரிக்கும் பொறுப்பு இரண்டு அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறில் மேத்யூ மற்றும் காமினி திசநாயகா என்ற இரண்டு அமைச்சர்கள் களத்தில் இறங்கினார்கள். (பின்னாளில் அதிபரான ரணசிங்கே பிரேமதாசா கொடுத்த வாக்குமூலம் இது;) கொழும்புவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள வன்முறையாளர்களை யாழ்ப்பாணம் நகரத்துக்கு அழைத்துவந்து தங்கவைத்தனர். என்ன செய்வீர்கள் என்று தெரியாது.. யாழ் நூலகம் எரிக்கப்படவேண்டும். இதுதான் அந்த வன்முறையாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த உத்தரவு. தகுந்த தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தனர் வன்முறையாளர்கள். அந்த நேரம் பார்த்து போலீஸாருக்கும் தமிழர்களுக்கும் மோதல் மூண்டது. இதுதான் சமயம் என்று மின்னல் வேகத்தில் களமிறங்கினர் வன்முறையாளர்கள். அமைச்சர் இட்ட உத்தரவை அப்படியே நிறைவேற்றி முடித்தனர். நூலகத்தை எரித்த நெருப்பு தமிழர்களின் நெஞ்சுக்குள் பரவியது. தங்களுடைய உரிமைக்குரலை உரத்து எழுப்பியது நூலக எரிப்புப் பிறகு என்றே சொல்லலாம். பாவத்துக்குப் பரிகாரம் தேடும் முயற்சியாக யாழ் நூலகத்தை மீண்டும் கட்டியிருக்கிறது சிங்கள அரசு. செங்கல். சிமெண்ட். மேசை. நாற்காலி. எல்லாம் புதிதாக வந்துவிட்டன, அழிந்துபோன அரிய ஆவணங்களைத் தவிர! 0 ஆர். முத்துக்குமார் Share/Bookmark ஆர். முத்துக்குமார்8 November 2011நிகழ்வுகள் நினைவுகள்அண்ணா நூற்றாண்டு நூலகம், இலங்கை, இலங்கைத் தமிழர்கள், சிங்களர்கள், நிகழ்வுகள் நினைவுகள், யாழ் நூலகம்3 Comments இலவசமாகக் கிடைத்த கையெழுத்து அ. முத்துலிங்கம் ஒரு விருந்திலே நண்பர் ஒருவர் என்னைக் கண்டு முறைப்பாடு செய்தார். நண்பர் என்றால் ஒன்றிரண்டு தடவை அவரை முன்னே பார்த்ததுண்டு. அவ்வளவுதான். ‘நீங்கள் புத்தகம் வெளியிட்டீர்களாமே. எனக்கு ஒரு புத்தகம்கூடத் தரவில்லை. உங்கள் கையெழுத்தை வைத்து ஒன்று தாருங்கள்’ என்றார். இவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு புத்தகம் வெளியிட்டால் அதை வீடு வீடாக எடுத்துச் சென்று கதவை தட்டி ஆட்களிடம் இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ‘புத்தகக் கடையில் கிடைக்கிறது. நீங்கள் வாங்கலாமே?’ என்றேன். அவருடைய முகம் வேறு யாரோவுடைய முகம்போல மாறிவிட்டது. நான் அவருக்குப் புத்தகம் இலவசமாகத் தரவில்லையென்று கோபித்துக்கொண்டு போய்விட்டார். ஒரு குயவன் பானை செய்தால் அதனை இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று யாராவது எதிர்பார்ப்பார்களா? ஓவியர் படம் வரைந்தால் அதை மற்றவர்களுக்கு இலவசமாகத் தருவாரா? ஓர் எழுத்தாளர் பலவருட காலம் பாடுபட்டு உழைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டால் ஏன் அதை எல்லோரும் இலவசமாகத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? நான் எப்படி இலவசமாகப் புத்தகம் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டேனோ அப்படியே என்னுடைய புத்தகத்தையும் இலவசமாகக் கொடுக்க விரும்பமாட்டேன். யாராவது எனக்கு ஒரு புத்தகத்தைத் தரவந்தால் நான் அதற்குரிய விலையைக் கொடுக்கவே முயற்சி செய்வேன். அது ஒரு மரியாதை என்றே நம்புகிறேன். இலவசமாக ஒரு நண்பருக்குப் புத்தகம் கொடுத்தால் அவர் அதை எப்படியும் வாசிக்கப்போவதில்லை. உங்களை சந்தோசப்படுத்தவே அவர் புத்தகத்தை ஏற்கிறார் என்பது என் கருத்து. எனக்கு அகில் சர்மாவின் ஞாபகம் வந்தது. அவர் பிரபலமான ஆங்கில எழுத்தாளர். சிறுகதைகள் எழுதி பல பரிசுகள் பெற்றவர். அவருடைய An Obedient Father நாவலை வாசித்த பிறகு ஒரு பத்திரிகைக்காக நான் அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். அப்போது அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் முழுநேர எழுத்தாளராக அப்போது இல்லை. நியூயோர்க்கில் ஒரு பிரபலமான சட்ட நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் ஓர் எழுத்தாளர் என்பது அவருடன் வேலை பார்த்தவர்களுக்குத் தெரியாது. அவருடைய நாவல் வெளிவந்தபோது பல பத்திரிகைகள் அதைப்பற்றி எழுதின. தொலைக்காட்சி அவரைப் பேட்டி கண்டது. அப்பொழுது அவருடன் வேலை செய்தவர்கள் அவரிடம் குறைபட்டுக்கொண்டார்கள். ‘நீங்கள் பெரிய எழுத்தாளராமே. எங்களுக்கு ஏன் சொல்லவில்லை. எனக்கு ஒரு நாவல்கூடத் தரவில்லையே.’ அகில் சர்மா சொன்னார். ‘இவர்கள் வருடத்துக்கு ஒரு மில்லியன் டொலர்களுக்குக் குறையாமல் சம்பாதிப்பவர்கள். என்னிடம் வந்து இருபது டொலர் நாவலை இலவசமாகத் தரவேண்டும் என்று குறைபட்டார்கள். உண்மையில் அவர்கள் நண்பர்கள் என்றால் எனக்கு மரியாதை செய்வதற்காக ஒரு நாவலைக் காசுகொடுத்து வாங்கி, அதைப் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்லவேண்டும். அவர்களுடைய நட்பு 20 டொலர் இலவச நாவலைத் தாண்டவில்லை.’ மைக்கேல் சீடன்பேர்க் என்பவர் ஒரு பழைய புத்தகக்கடை நடத்தினார். ஒரு நாள் ஒரு காதலனும் காதலியும் அவருடைய கடைக்குள் நுழைந்தார்கள். அரை மணி நேரமாகப் புத்தகங்களைப் பார்வையிட்டபிறகு காதலன் கேட்டான், ‘உனக்கு ஒரு புத்தகம் வேண்டுமா?’ அவள் சொன்னாள், ‘இல்லையே, என்னிடம் ஏற்கனவே ஒரு புத்தகம் இருக்கிறது.’ இளையவர்கள் புத்தகம் படிப்பதில்லை என்பதை நிறுவுவதற்காக மேற்படி உதாரணத்தை சீடன்பேர்க் அடிக்கடி கூறுவார். ஆனால் உண்மை எதிர் திசையில்தான் இருக்கிறது. காசு கொடுத்துப் புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. வட அமெரிக்காவில் ஒரு வருடத்தில் விற்கும் புத்தகங்களின் மதிப்பு 26 பில்லியன் டொலர்கள். சென்னை புத்தகச் சந்தையில் விற்பனையாகும் புத்தகங்களின் தொகைய


Rss_feed